வீரகாவிடம் 216
இயல் 105
மற் போரில் மா வேழன் தோற்ரு ணுக மனமறிந்த பொய்சொல்லித் தப்பிச் சென்ருன்.
தோற்றத்தால் களிறனையோய்! இளகி நின்று
தொழுதுன்னைக் கேட்டவெலாம் உண்மை;ஆனல் மாற்றித்தான் பொருளுணர்ந்தாய்! அஞ்சிச் சாகும்
மரபன்றே என்மரபு வீர மூட்டும் சோற்றைத்தான் பாலைத்தான் எனக்குத் தந்தார்; சொற்றவனம் போர் தொடங்கும் வேளை, யிங்கு மாற்றத்தாற் பயனில்லை; எழுக வீர!
மற்போரில் ஒருமுடிவு காண்போம்' என்ருன். 428
இருவருந்தம் புரவியினின் றிறங்கிப் பற்றி
இருநிலத்தின் மிசையெங்கும் புரண்டு ருண்டு செருமிடைந்தார்; வியர்வைஎலாம் நிலத்தில் வீழச்
செம்புழுதி உடலெங்குந் தோயக் கண்டோர் வெருவுறவே மேல்கீழாய் மலைந்தி ருந்தார்;
மிகுபொழுது பொருதிருந்தும் முடிவே யில்லை; முறுவலனவ் வேழனிடைக் கச்சை பற்றி
முழுவலியோ டி ழுத்தவனைச் சுழற்றித் தள்ள, 429
மாற்றம்-பேச்சு மலைந்து போர் செய்து.