229
போர்ப் படலம்
இயல் 1 13
துடித்தே புலம்பித் தொடுவாள் கொண்டுயிர் மடித்திட முனைந்தனன் மாழ்.குறும் வேழன்.
'நின்னனைதான் கருவுற்றுத் திகழும் ஞான்றே நிகர்வரிய வீரமகன் பிறப்பன் என்றேன்; சொன்னவனம் அரியேற்றைப் பெற்றெ டுத்தாள்;
சூரனென உரையாது பொய்ம்மை கூறி, அன்னையவள் செய்பிழையால் உனையி ழந்தாள்;
அறிவிலனுய்ப் புனைந்துரைத்த பொய்யால் நானும் உன்னையிழந் துறு துயரங் கொண்டேன்; அந்தோ!
ஒருபொய்க்கு விளைபயன்தான் இத்து னைத்தோ! 452
பெருவலியில் என நிகர்வாய் எனுங்க ருத்தில்
பெற்றஎனக் கெதிராவாய் எனப்ப கர்ந்தேன்; பொருவமரில் எதிரானுய் அந்தோ! இந்தப்
போர்க்களத்து மண்ணுக்கே கொணர்வேன் என்றேன்; உறுமொழியின் படியுன்னைக் கொண்டு வந்தே
ஊர்மண்ணிற் கிடத்திவிட்டேன்; களத்து மண்ணே மறவனுக்கு வாழ்வென்றேன்; சொன் ன வண்ணம்
வாழ்வதுவும் மண்ணுணுய்! அந்தோ! அந்தோ! 453
1 ஆம் பாடலொடு 185 189 ஆம் பாடல்களை ஒப்பு நோக்குக.