பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாளுள் குடும்பத் தலைவி. "எப்போதோ நடந்தது இது. எனக்கு நினைப்பே இல்லை. ஆமாம், மாதவி வேறு ஏதாவது சொன்னதா?” "அது, எதுவும் சொல்லலே; ஏன், அவளை இங்கே வரச் சொல்லட்டுமா, அத்தான்...?’ ஏேன் :ووب *சும்மாத்தான்...!" வேண்டாம், வேண்டாம்!” அவன் அவளை நிமிர்ந்து பார்க்கத் துணிவு பெற். முன். அவளது விழி விரிப்பில்தான் எவ்வளவு நம் பிக்கை ? அவன் மட்டும் அவளை நம்ப மறுத்தானே ? விசித்திரமான யுக்தியொன்று அவனது மனத்தைப் புழுவாகக் குடைந்து வந்தது. அந்தப் படத்தைப்பற்றி குலோத்துங்கனிடம் இப்போது கேட்டால், அவன் சரி வரச் சொல்லான்; அவனை மதராசுக்கு அழைத்துப் போனதும் அவனுடைய புத்தியைத் தெளிய வைத்து, புகைப்படச் சம்பவத்தை துருவி ஆராய வேண்டும்! ஒன்பதுவே முன்பு சொல்லப்பட்ட யுக்தி, ஆளுல் அதே பொழுதில், அவனுக்கு வேருெரு புதிய அச்சம் தலை காட்டியது. குலோத்துங்கன் பழையபடி சுயநிலை அடைந்து தேறி விட்டால், சிந்தாமணிக்காகப் போட் யிட மாட்டான ?. ஆமாம், இன்னும் கொஞ்ச தினங் களுக்கு அவனை இந்த ஸ்திதியிலேயே தான் நடமாடச் செய்ய வேண்டும் ' என்பது அவன் இறுதியாகச் செய்த முடிவு. மனிதனை வேவு பார்க்கும் சிவப்புத் தலைகள் மூன்று ; காமம், வெகுளி, மயக்கம். அசந்தால் மனிதனை அவை அலங்க மலங்க அடித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும். இவை மூன்றும் பெருங் குற்றங்களாகும். ஒவ்வொன்றும் மாமல்லனை நையாண்டி செய்யத் தவறவில்லை. மேகலையின் மீதிருந்த அவனுடைய வெஞ்