பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ $ fķ 魏 U திருந்தான். வண்டி புறப்படவிருந்தபோது, மாமனர் வீட்டு வேலைக்காரன் ஓடி வந்து அவனிடம் ஏதோ காகிதம் ஒன்றை நீட்டினுன் வண்டி புறப்பட்டது ! வண்டியில் ஏருத சிந்தாமணி, குல்ோத்துங்கன் ஆகிய அவ்விருவருடைய டிக்கெட்டுகள் அவனுடைய சட்டைப் பையில் இருந்தன. வலது கையிலிருந்த கடிதம் உறை யைக் கிழித்தபடி தலையை நீட்டியது. 'அன்புள்ள அண்ணு, என்னுடைய சொந்த அத்தான் குலோத்துங்கன் என் சொத்து. அவருக்காகவேதான் இத்தனை காலமும் நான் உயிருடன் இருந்து வந்தேன் ; உயிர்மீது ஆசை வைத்தும் வருகிறேன். அவரும் நானும் தஞ்சை செல் கின்ருேம். உங்கள் ஆசி எங்களுக்கு என்றும் உண் டல்லவா? அன்புத் தங்கை, சிந்தாமணி.” 量受 } uS காற்றிலேறியல் விண்ணேயுஞ் சடுவோம் ; காதற்பெண்கள் கடைக்கன் பணியிலே É é È, 9. -- - பிேகலே, வலது காலே முன்னுடி எடுத்து வச்சு மெதுவாக் குனிஞ்சி வாம்மா !...” என்ருள் கோசலை அம்மாள். அத்தையின் அன்பு நிரம்பிய எச்சரிக்கையைக் கவனத்தோடு பின்பற்றினுள் மேகலை. நிலா முற்றத்தி லிருந்து ஒடி வந்த இளுங்காற்று நைலான் பட்டுப் புடவையை குசலம் விசாரித்தது. அரியலூர் ராணியை தன்னுடைய ஆசைக்குகந்த பட்ட மகிஷியாக ஏற்ற மகிழ்ச்சியுடன் திருச்சிக்கு ஒருமுறை சென்று திரும்பி குன் மாமல்லன். மேகலைக்குப் ப்ரிசுகள் சில கொணர்ந் தான் அவன், மலைக்கோட்டைத் தளிர் வெற்றிலையில் ஒரு