பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {3 தின் திரியை அணைக்கவும் உதவுவது உண்டல்லவா ? அம்மாதிரி, அவளைத் தொல்லைப்படுத்திய அதே விபரீத நினைவுகள் இப்போது அவளுக்கு ஆறுதல் தந்தன. மாமல்லன் வாடகைக்காருக்கு துட்டு கொடுத்து விட்டு விசையுடன் உள்ளே வந்தான். பூங்கரம் பிசீனத்து அழைத்துச் சென்ருன், முதன் முதலில் இங்கிருந்து குழப்பங்களுடன் அரியலூருக்குப் புறப் பட்ட ஞாபகம் வந்தது. கண்ட கனவு பலித்து. மனத் தில் எழுதிப் பார்த்துக் களித்த அதே சித்திரப் பாவை தன் இல்லத்தரசியாக வாய்த்து விட்டதை எண்ணிய போது, அவன் மெய்ம்மறந்தான். . மாமல்லன் நீண்ட ஆடவேளை கழித்து அலுவல கத்திற்குச் சென்றன். சென்றவுடன், அவனுககு ஏராளமான நல்வாழ்த்துக்கள் கிடைத்தன. திருமணம் முடிந்த கையோடு எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து முன்பே கடிதங்கள் எழுதி விட்டான். வாழந்து காடடியவாத்ள ஆசி తల్లత్ வாழவேண் டியவர்களில் மாமல்லனவிட வயதில் மூத்தவர்கள் சிலர் வாழ்த்துரை நல்கினர்கள்: இளையவர்களிலே மூன்று நான்கு பேர்களும் முன்னவர்களின் அடிததளத்தை மிதித்தார்கள். இப்பொழுது இரண்டாந் தடவையாக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டிய வன் ஆளுன் அவன். 'ரெமிங்க்டன் இயந்திரமும், சுழல் விசிறியும், அவ னுடைய உழைப்பை எதிர் நோக்கிக் காத்துக் கிடந்த பைல்'களும் முன்பெல்லாம் அவனுக்கு மலேப்பாகத் தோன் றம், ஒல் அன்றைக்கு 552&is so of $3}}65) -Hi - - -ళ్ల యోగ . . " .و هي جم o உற்சாகத்தைத் தூணடிவிடடன. மருதமான பழைய நிலையும் குழப்பம் மண்டிய பயமும் தோல் உரிக்கப் பெற்றன. புதிய ஆர்வம் தழைத்தது ; முகத்தில் கொழுமை நிறைந்தது. கண்ணுடி அறைக்குள் முடங்கிய பெண்டுலமும் சிவப்புத் துணியில் தைக்கப்பட்ட செப்புத் தகடுகளும் கருமத்தில் கண் பதித்தன. -