பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 35}{f سبی،ء "ஊஹ9ம் ; ஒப்பமாட்டேன். உதட்டோரத்து நமட்டுச் சிரிப்பை நான் வேண்டவில்லை : பின்...??? 'உள்ளத்துப் புன்னகையைக் கோடிட்டு காட் டுங்கள் 1: 'மேகலை, என் மனம் நகை மறந்து பன்னெடு நாட்கள் கழிந்து விட்டனவே, மேகலை ? ...' - § { *** శ్రీ * "அதிசயப்படாதே!’ 'அதிசயத்துக்கு இப்போது வாய்ப்பு ஏது ? "அப்பால்...?” ஆத்திரப்பட வேண்டியவளாகிறேன் !” "என்பேரிலா? "இல்லை, இல்லை; என்பேரில்!” "ஆ - . . . "அன்பு காட்டிய அத்தான் ! என்னைச் சிரிப்புக் கடலில் நீந்தி விளையாடச் செய்த உங்களது இதய வேதனையைக் கேட்டறிந்து விடவேண்டுமென்று என்ருே நினைத்திருந்தேன். என் கால தாமதம் உங்க ளுள்ளே அகலப் பெரும் பிளவை விரித்து விட்டிருக் கின்றதே, அத்தான்!” - * . . . . . . . . "துரும்பைத் தூணுகக் கற்பனை செய்துகொண்டு நீ ஏன் உன் மனத்தை வீணுகக் குழப்பிக் கொள்ளு கிருய், மேகலை?” - - உயிர்ச்சத்து மக்கி மடிந்துவிட்ட வறட்டுச் சிரிப். பைக் காட்டினுள் மாமல்லனின் இல்லக் கிழத்தி. மேகலை, உன் சிரிப்பில் ஜீவனைக் காளுேமே ?” }**