பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 நான் நேரில் சென்று அவனைச் சந்திக்கிறேன்' என்று பதிலளித்தான். ஒருநாள் தங்கு ** ,தாமன் و rfت تم ذ4ةُ نقة فتي திண்ணேயில் உட்கார்ந்திரு முகம் சாம்பிப் போயிருந்தது உன்னைப் பெரிய இ அப்பா ஏற்ப ..ھمzہ உன் மனசிலே நி3 wspx - دمدم ಜಟ೬೨೬ ಟ್ಟ : ೬ : - வெளித் - نیز 6:... ? - حبي ள சநதாமணகன கலை, ஒரு காலத்தில் دقیقی تن) فترخ ومة

ைசொல்லி எப்படி அமை கதான் விளங்கலே, குே துங்கன் எங்கே போச்சோ, தெரியலே. சிந்தாமணி ! நல்ல வங்களே கடவுள் சோதிக்கிறதுதான் வளமை. క్డౌ ಸ್ತ್ರಾ-ಚಿಟ್ಟೆ ತ್ತಿತ್ತಲ್ವಲ್ಲ ಸಣ್ಣ మిఖీ ཧྥ" ་ இறதுதான் தெய்வத்தின் விளையாட்டு ரகசியமா இருந் திருக்குது. உன் அண்ணன் மாமல்லன் உன் பேரிலே உயிருக்குயிராய் இருக்கிறபோது, நீ கலங்கவேண்டிய தேவை இல்லே, அம்மா !” என்ருள் கோசலே.

வார்த்தைகளுக்கு அமைதி காட்டும் தந்திரம் கைகொடுப்பதென்பது, மலையைக் கல்லி எலியைப் பிடிக்கும் கதைதான். வெந்த இரவுகளை விரல்விட்டுக் கழித்தாள் சிந்தாமணி. ம்ேக்லேக்கு புதிய ஆலோசனை தோன்றியது. சித்தன் போக்கு சிவின் ப்ேர்க்கு என் றிருக்கும் குலோத்துங்கனை மன்னந்து இவள் என்ன இன்பம் காணப்போகிருள் திருமாறன்ேக் கல்யாணம் செய்து கொண்டால்தான் என்ன?’ என்று எண்ண. மிட்டாள். சுற்றி வளைத்துப் பேச்சைத் தொடங்கி, நினைத்த கட்டத்திற்கு அவளைப் பரபரவென்று இழுத்து வந்து நிறுத்தினுள். அண்ணி, எனக்கு என் அத்தான் தான் உயிர், உலகம் எல்லாம். அவர் இல்லையாளுல், நான் இல்லே ' என்று தீர்ப்புக் கூறிவிட்டவளிடம், பேச என்னதான் காத்திருக்கப் போகிறது ? மேகலை வெள்ளோட்டம் விட்ட மனுேரதப் பிரயா