பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 */ بیانیه * வாங்கி, அதை மாமல்லனிடம் பரிசளித்து விட்டேன்; ് "് ു . ; 3 இப்தி இt , பாவம், சிந்தாமணி : தஞ்சாவூரில் உறவினரிடம் 溪 டன் வாங்கி, என் சித்த பேதத்துக்குச் சிகிச்சை கொடுக்கச் செய்தாள். அல்ை, எனக்கு என்னவோ திரு. ரும் மேகலையே கண்ணுக்குள்ளாக நின்று. தவம் செ ய்து கிடப்பதைப் போன்று ஒரு உணர்ச்சி கின்றது. கிடைக்கும் கரித்துண்டு கொண்டு, குறுக் டும் சுவர்ப் பகுதிகளிலே கோடுகளைக் கிறுக்கி வினே: ாடுகிறேன். மேகலைதான் பெரும்பாலான சந்தர்ப்பங் களில் உருக்காட்டுகிருள். ஊண் இன்றி, உறக்கம் அழிந்து, உற்ற இடம் துறந்து, பெற்ற மனே இழந்து இப்படிச் சுற்றியூலேந்து ஊர்ப் பெயர்களைத் தெரிந்து கொள்ள நான் செய்த பாவம்தான் என்ன ? - o # "இளம் பருவத்தின் ஏற்ற மிக்க நாட்களெல்லாம்: షోజ్డ్ கழிந்தன. எஞ்சிய தினங்களும் இவ்வாறே. கழியவேண்டுமா ! பின், ஏன் திருமாறன் குதுக்கிட்டிருக் கிருச்? என் கண்களில் பணத்தைக் காட்டி என் பைத்தி யத்தை மிஞ்சச் செய்கிருரே ?? - ஆஹா, நொந்த மனசுடன் மெரிஞ கடற்கரை வெளியில் கண் வளர்ந்தபோது, கனவில் மேகலை தோன்றி என்னருகில் அமர்ந்திருந்தாளே ஆஹா ஆ! மாமல்லணு இப்படி என்னை சாகடிக்கத் துணிந் தார் : விஷம் கலக்கப்படவில்லையெனில், அந்தப் பூனை அன்றிரவு அந்த பாலைப் பருகின சடுதியில் ஏன் மாண் டது ?...ஏன் மாமல்லன் என் உயிரைப் போக்க வேண் டும்?...செயல் முறையில் மேகலையிடம் தகாத விதமாக 3 ஒருமுறைகூட நடந்ததில்லையே?... "ஐயோ, தெய்வமே 1 மேகலை அலறிஞள். பயம் மண்டியிருந்த பேரமைதியைத் தூக்கியடிக்கும் வண்ணம், அச்சம் தந்தது அவளது கூப்பாட்டொலி. வயிற்றின் பாரத்தைப் பார்க்கிலும் தலைப்பாரம் அதிகமாய்க் கனத் ததை உணர்ந்தாள். தலை முடியைப் பைத்தியக்காரி மாதிரி பிய்த்தெடுத்தாள் ; சேலைத் தலைப்பு சரிந்ததைக் காணவில்லை. அருகில் தட்டுப்பட்ட தீப்பெட்டியை