பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 எடுத்தாள். தீக்குச்சியை உரசிளுள் , தீ கண் திறந்தது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சாம்பலாக்கக் குனிந் தாள். ஏந்திய தீயை வாய் ஊதிவிட்டது.

  • இ நதக ಅಕ್ಲು ಹ್ರಿ wo.

சொந்தமான சீதாப்பிராட்டி காண்பு மிக்க நிகழ்ச்சியைக் அதை வைத்து விடு, மேகலை ' கண்ணிரில் அழுந்தின. 'என் ஜாதகமும் மும் பொருந்தவில்லையென்று தள்விப் ருக்கு ஒடோடி வந்து கண்ணிர் மல்க

  • இ. நின்ற அத்தானின் கண்ணிரை நான் துடைத்தேன்.

இப்போது நான் தனிமையாக நின்று கண்ணிரை வடித் துக் கொண்டிருக்கிறேனே தெய்வமே, நீயாகிலும் எனக்கு காட்டமாட்டாயா குலோத்துங்கனிட மிருந்து கிடைத்த அந்தப் படத்தை-நானும் குலோத் துங்கனும் சிறு வயதில் ஒன்ருக இருந்தபோது எடுக்கப் பட்ட புகைப் படத்தைக் கண்டுதான் என்னைச் சந்தேகப் பட்டிருக்க வேண்டும் என் அத்தான். மாதவியின் பந்தத்தை விட்டகல கோவலனுக்கு வாய்த்த கானல் வரியா இது ? இந்தக் குப்பைகளே எல்லாம்கூட அவர் கட்டாயம் பார்த்துத்தான் இருப்பார். இல்லையென்ருல், எங்களிடையே இத்தகைய பெரும் பிளவு முன்பு ஏற்பட் டிருக்காது மிதிலைச் செல்வி பாக்யவதி, கணவஞன. அஞ்சனவண்ணன் ஐயமேதும் வைக்காதிருந்தும், ஊர் உல்குக்கு மெய்ப்பிக்க வேண்டி தீக்குளி நடத்தினுள். ஆளுல், நான் எப்படி என் தூய்மையை வெளிக்காட்டு வேன்? விடிவு காட்டும் கருணை வடிவமே ! எனக்கு ஒரு வழி சொல் : அல்லது பாதையைக் காட்டு என் அறிவு க்கு அப்பாற்பட்டு, அன்னியன் மனத்தில் வெறியுடன் நிலைக்கப்பட்டு வந்த நான் தூய்மை பெறவும்-என் தூய்மையை என்னுடைய பதி அறியும்படியும் செய்.. . மறுமுறையும் தீப்பெட்டி அவள் முன் வந்தது. எடுத்துப் பற்ற வைத்தாள். சேலைத் தலைப்பை வரிந்து