பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - - s -- g ు : கையை முறித்து வீசி, ஆண்டவனிடமே சவால் விடுத்து அவனே வம்புக்கு இழுக்கும் அளவுக்கு ೧ಾ = o த்தச் சாதாரனமான அரைப் ைபத்தியத்தின் குல் தோற்றுவிக்கப் பெற்ற தொடக்கத்திலேயே ஐயமென் ட்ெடிருக்க வேண்டும். தவறிவிட்ே கன விடுக்க னத்துத் ខ្លា இற்ற உடம்புடன் என்னே நானே டிருந்தபோதெல்லாம், உன் எழில் களேக் கட்டி, விதி கண்ணுமூச்சி விளே வில், என்னே நீங்கள் நம்புகிறீர்களா, து கேட்ட அக்கணமே என்னுள் புதிய பிறந்தது; உன்னை நம்பினேன். கையெடுத்துக் கும்பிடத் தக்க புண்யவதியான உன்னுடைய கற்பின் பொற்பினே தவறுபடக் கருதிய என்னே என் மனச் 标 : : so . -; میوه هم ... fo . --- - சாட்சி சித்திரவதைப் படுத்தியது. ஐயோ ! இந்த குலோத்துங்கன் ஏன் அவனியில் அவதரித்தான். 2 "குலோத்துங்கன் கிறுக்கின டைரியின் ஏடுகளே, அவன் எப்படி எப்படியோ தயாரித்த போட்டோக்களை வேறு யாராவது பார்த்திருந்தால், என்ன திவினை விளை யுமோ?. முதலில் இவற்றை தீயிடவேண்டும்; அப்பால், குலோத்துங்கனைப் பழிவாங்கியே தீருவேன்' . நாசித்துவரங்கள் புடைத்தன; நெற்றி மேட்டில் தசைக் கோளங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. மாமில்லன்தா ளு இவன்? - . மேகலை தன் உள்ளங் கைகளைப் பஞ்சு மெத்தையில் கவனமுடன் அழுத்தி எழுந்து, பிறகு இடுப்புப் பகுதி யில் கைகளைக் கொடுத்து உடலை நகர்த்தி, தலையண்ை களப் பக்கவாட்டில் தள்ளிய வண்ண்ம் உட்கார்ந்தாள். கீழ் மூச்சு வாங்கிற்று. அத்தான், சற்று முன் சொன்ன 體 காரியங்களை மட்டும் தயவு ச்ெய்து நீங்கள் செய்து விடாதீர்கள். அந்தப் படங்கள், ட்ைரி எல்லா வற்றையும் நான்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்