பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 டும். என் மானத்தை என் தூய்மையால்தான் காப்பாற்

கொள்ள வேண்டும். என்னே நானே பாதுகாத்துக் காள்ள வேண்டியது என் பொறுப்பு. குலோத்துங்க இ 深 இனப் பழிவாங்கி விட்டால், அப்புறம் உங்கள் தங்கைக்கு நீங்கள் கொடுத்த வரக்கை எப்படி நிறைஆேற்ற முடி ?...குலோத்துங்கனைப் பழிவாங்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள், அத்தான் !...” வாய்ப் பேச்சு முடிந்தது ; கண்களின் பேச்சு ஆரம்பமானது. குலோத்துங்கனைப் பழிவாங்கப் போவதைக் கேட்ட மாமல்லன் பதறிஞன். தான் அந்தப் பொறுப்பை ஏற்க நினைக்கையில் ஏற்படாத பயம், தன் மனேவி பழிவாங்கு வதாகத் கூறக் கேட்டதும் உண்டாயிற்து. அஆளுஆய - - புகவும் துணிவில்லை; o; ...: リベ。 - : : - ~ * * * * ~ " ... : : ، مبیسی : விளககம் கடகவும் 6 யவில்லே தவித்தான். o மேகலேயின் உடம்பில் காணப்பட்ட திச்சுட்ட பகுதி கள் அவனே மேலும் புண்படுத்தின. மேகலே உன் மன ைேச நோகச் செய்த நானல்லவா தீக்குளி நடத்தி உன் மன்னிப்பைப் பெற வேண்டும் .மாமன் மகளே, தசரதர் மைந்தனுக்குக் கிடைத்த ஜனக புத்திரி விண் னில் உலவிய படைப்பு. ஆளுல் நீ மண்ணில் பிறந்த வள் மாண்பு கொண்டவள். வெண்ணிலவு நீ எனக்கு ; மேலு கடல் நான் உனக்கு ...நீ இல்லையென்ருல், நான் இல்ல்ே ; நீ என்னே விட் மட்டும் எங்கும் பிரிந்து விடாதே ...என் அமைதிக்கென நீ கையடித்துச்

  • ' era - 3. 、、禽 - கொடு, மேகலை, கையடித்துக் கொடு '

அன்றைய இாவில் மேகலே-மாமல்லன் இருவ ருடைய ஜீவன்களும் சங்கமித்தன. - சிந்தாமணி மறுநாள் காணப்படவில்லை. அவள் எழுதிச் சென்ற கடிதத்தை மட்டும் காண முடிந்தது. எடுத்துக் கொடுத்தவள் கோசலை அம்மாள். -