பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 @pజ&ు நிதானமாக நடந்து வந்து நின்ருள். காப்பித் தம்ளதை சிரழப்பட்டுக் கையில் எடுத்து அதைக் குலோத்துங்கனிடம் கொடுத்தாள். "காப்பி குடியுங்கள். குலோத்துங்கன் !” புன்னகையின் நெளிவுடன் உபசரித்தாள் மேகலை குலோத்துங்கன் காப்பியை அருந்தவில்லை ; தாடியும் மீசையுமாக கன்னப்பட்ட அவன் ம்ேகலையையே இமைக் காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மேகலை மார்புச் சேலையைச் சீர்ப்படுத்தியவாறு குலோத்துங்கனே நெருங்கிளுள். அவள் கையிலிருந்த இருப்பித்_தம்னரை ಕ್ಹ್ಲಿ கையில்ை தொட்டுப் பிடித்துக் கொண்டு, ம்ே. சீக்கிரம் குடியுங்கள் ; விேடப் போகிறது...!’ குலோத்துங்கனின் கைகள் நடுங்கின. மேகலை அவனுடைய வலது கையைப் பற்றிய வண்ணம், விஷ மல்ல இது. தைரியமாகக் குடியுங்கள் ! என்ருள், அளவில்லாத வாஞ்சையுடன். -- மேகலே...!’ குலோத்துங்கன் காப்பி குடித்து முடிந்ததும், தம்ளரை தரையில் போட்டாள். பிறகு குலோத்துங்க னின் டைரி, புகைப்படங்கள் எல்லாவற்றையும் அவன் முன்னே வீசினுள். குலோத்துங்கன் நின்ற இடத்தில் பூகம்பம் உண்டா யிற்ருே ? மறுகணம் அவனிடம் மீண்டும் அண்டினுள் மேகலை. "இந்தப் போட்டோவைப் பாருங்கள் ! என்று வேண்டி, புதிய படமொன்றை நீட்டினுள். பிறந்த மேனியுடன் நின்றவாறு காட்சியளித்த பெண் குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வண் பார்த்தான் குலோத்துங்கன். அவன் முகம் வியர்வை யால் நிரம்பியது; நேத்திரங்கள் விழிப்புனலால் நிரம்பி வழிந்தன.