பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ ைக்க ம் SSMSSAS SSAS SSAS SSAS SSAS i # - '. இtண்ணிலவின் வண்ணச் சுடரொளியில் அன்பு முகம் புதைத்து ஒளிகாட்டிக் கொண்டிருக்கிருள் மேகலை. தித்தம் நான் காணும் அரிய காட்சி இது. ஆளுல், மேகலைக்கு மாங்கல்ய பாக்கியம் அளித்த மாமல்லன் அவளே ஒருமுறைகூடப் பார்க்க டியவில்லையாம்... ! ఇడ్లీ 臀、 - ஓர் இரகசியத்தை எண்ணிப் பார்க்கிறேன். இன்று வர்ை அது எனக்குப் புரியாத புதிராகத்தர்ன் தோன்று கின்றது. விபத்துக்கு இலக்கான துரத்துக்குடி_எக்ஸ் பிரஸ் இணைப்பில் கட்ைசிப் பெட்டியிலிருந்த மேகலை கட்டாயம் தப்பித்திருக்க முடியும், அந்தப் பெட்டி பத் திரமாகக் காப்பாற்றப்பட்டது. ஆணுல், மற்ற பெட்டி கள் தடம் புரண்டு மருதையாற்றில் விழுந்து கொண் டிருக்கையில், குலோத்துங்கன் சுழன்று விழுந்ததை எப்படியோ பார்த்து விட்டாள் அவள். குழந்தையைப் பெட்டியிலேயே வைத்துவிட்டு, அவனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கீழே தாவினுளாம் மேகலை !.. இச் சம்ப வத்தை விதி என்னும் பெயரால்தான் நான் விளிக்க வேண்டுமா ? அப்படியானுல் விதியின் பிழை என்று தானே இம்முடிவைக் குறிப்பிடவேண்டும் ,

  1. . . . . . . இமை நுனிகளைச் செம்மைப் படுத்திக் கொண்டு, படைத்தவனை அழைத்தேன். வந்தான். கண்காணும் தெய்வமே 1 மேகலையையும் மாமல்லனையும் ஏன் பிரித் தர்ய்...' என்று ஆத்திரம் அடைக்க வினவினேன். "

" மேகலையும் குலோத்துங்கனும் மறுபிறப்புக் கொண்டு விட்டனர். முதற்பிறவியில், மேகலையை உள மர விரும்பினுன் குலோத்துங்கன், ஆளுல் கனவு ஈடேறவில்லை. அந்த விட்ட குறை தெரிட்ட குறையின் தீய விளைவாகத்தான் இப்பிறப்பில் மேகலையை மறக்க மாட்டாமல் குலோத்துங்கன் திண்டாடிஞன். அடுத்த