பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 பிறவியில் அவர்கள் இருவரும் உயிரும் உடலுமாவார் கள் !” மேகலை பெற்ற கண்ணம்மா இப்போது என் நிழலில் ஒதுங்கி யிருக்கிருள். ஆடிவரும் தேனின் சுவையை ம்சந்தித் திளேக்க, சுய நின்வு வரும்போதெல்லாம் வரு கிருர் மாமல்லன். சிந்தாமணி வந்து அதிக நாட்களா விட்டன. அமிர்தம் விரைந்து வந்தாள் ; ; அத்தான், கண்னம் மாவின் அப்பர் வந்துவிட்டார்...!" செல்வக் களஞ்சியத்துக்கு ஆயிரம் முத்தங்கள் ஈந்தார் மாலல்லன். கண்ணம்மா அழுதாள் ; என்னிடம் தாவினுள், ஏந்தினேன் : அமிர்தம் வாங்கிக் கொண் டாள். ...ம்...மா...' மாமல்லனின் கண்ணிரைத் துடைத்தெடுக்கும் பேறு பெற்றவள்-பொற்பு மிகுந்தவள்-அன்புத்தாய் மேகல்ை ஒருத்தியே பல்லவா? o முற்றும்