பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 என்று இதழ் விலக்கி, கண் காட்டி, கை அசைத்த நிலவுக் குழந்தையின் விண்ணப்பத்துக்கு இணக்கம் சொன்ன முகிற் துண்டு வருகிறேன், இதோ வருகிறேன் ! என்று சொல்லியவாறு வின்ரந்து கொண்டிருந்தது. மங்கிய அந் நிலவொளியிலும் அற்புதம் இணைந்த வதுவைக் கோலத்தைப் பார்த்தான். பார்த்த விழிக்கனை முனையில் பனித்துளிகள் தொங்கின. எண்ணிஞன். சிந்தையைச் சிந்திக்க வைத்த அந்தப் பேச்சு அவனுடைய மனக் கண்ணில் எழுதி வைக்கப் பட்டிருந்தது; படித்தான்; கேட்டான். உள்ளம் நிறைந்த லம்பின் கதை, காதை காதையாக ஏடு மலர்ந்தது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம். நீல விதானத்து நித்திலப் பூப்பந்தரின்கீழ் வீற்றிருந்த கோவலனும் கண்ணகியும் மாமுது பார்ப் பான் மறைவழி காட்டிடத் தீ வலம் வந்து கணவன் மனைவியராக ஆயினராம்...!! - “ಶ್ರೀDr 1,2 தன் நினைவுடன் நற்சாட்சி வழங்கின்ை மாமல்லன். கை விரல்கள் சுருட்டைத் தலைமயிரைக் கோதிவிட்டன. வேர்வை புள்ளி ஆமைத்து கோலமிட எண்ணியது ; அவன் அதைக் கலைத்தான். கன்னங்களில் படர்ந்த கைவிரல்கள் கண்களருகே சென்றதும், அப்படியே பின் தங்கி விட்டன. ஈரம் சொட்டியது. இதய்த்தில் ஈரம் இருந்தால்தான் விழிகளிலே ஈரம் இருக்கும். பீலியி லிருந்து உதிரும் நீர்த் திவலைகளாயின, கண்ணிர் ஆமாம் ; முதலையுண்ட பாலனை அழைத் . இன்ே தமிழை சொல்வார் சொல்லக் (స్టీ உண்மையாகவே கண்கள் ஆனந்தக் கண்ணிர் தான் வடிக்கின்றன் ! என்று மாமல்லன் கருத்துணர்ந்தான். அவன் நடந்தான். பெரியசாலை வந்தது. தொடர்ந் தான் ; வீடு வந்தது. -۰۰۰ : : . . . د . -