பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 என்னும் இரட்டை எழுத்துகளுக்குள் முடங்கினர் அவர். கோசலை அம்மாள் ஏறிட்டுப் பார்த்தாள் ; கனவு கண்டு விழிப்பது போலவே யிருந்தது அவளுக்கு. 'போய்ப் படுத்துத் துரங்குங்க, அண்ணுச்சி. உடம்பு அலுப்பு அப்பத்தான் திரும்,” என்ருள் அவள். பிற்பகல். தொடர்ந்த பேச்சுக்கு இணைப்புக் கொடுக்க விரும்ப வில்லை. அவள் என்பதையும் அவர் யூகித்தார். ம்,' என்று சூள் கொட்டி உயிர்த்தவாறு நடையைக் கடந்த போது, தபால்காரர் வாசலில் காத்திருந்தார். பதிவு செய்யப் பெற்ற கடிதம் மாமல்லனுக்கு வந்: திருந்தது. சோமசுந்தரம் பையன் ஒருவனைப் பிடித்து மாப் பிள்ளையை அழைத்துவரச் செய்தார். மாமல்லன் கையெழுத்திட்டுக் கடிதத்தை வாங் கின்ை. அனுப்புதல்’ என்னும் பகுதியில் திருமாறன் என்ற பெயரைக் கண்டதும், அவனுக்கு என்னவெல் லாமோ விளுேதமான எண்ணங்கள் தோன்றிக் கூத். தாடத் தொடங்கின : . 薰鲸 மாரனம்பு என்மீது வாரி வாரி வீச-நீ . ត្ថិវេ ? ល ៤៩ ឃ ? & இசவேத ஓடோடி வா என்று இதழோடு இதழ். அசைத்து மெளன. மொழி மூலம் கேட்டுக் கொண்டது இயற்கை இரவு வந்து சேர்ந்தது. . . . . . . . நிலவுக் கன்னியை ஆசையுடன் எதிர்பார்த்திருந் தாள் மேகலை. தோழி ஒருத்தி அவளுக்கு வேண்டாமா? ஆளுல்_அவளுக்கு ஏமாற்றம்தான் விளைந்தது. அத் துடன் இரவின் பயம் செறிந்த தன்மை வேறு அவளைப்