பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வேண்டுமென்பதற்கு முதல் சாதனையாக அமையவிருக் கும் எதிர்காலச் சடங்கை எண்ணினுள். வெட்கம் வெட்கமாக வந்தது. கணவன் சாப்பிட்ட எச்சிலைதான் உண்ணவேண்டுமென்ற நினைவு அவளுக்குப் புத் துணர்வு தந்தது. - அத்தானுக்குப் பால் கொடுத்தாங்களா ?

  • அண்ணுவுக்குக் கொடுக்காமல் இருப்போமா ?”

சிந்தாமணியின் இதயத்திலிருந்து வெளியான அண்ணு ' என்ற சொல் மேகலையின் உடம்பில் புல்லரிப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக அவள் சிந்தாமணியை தன் அத்தையுடன் கண்டதையும், அதே. சூட்டுடன் தன் அத்தானையும் பார்த்ததையும் நினைத்துப் பார்த்தாள். அன்று சிந்தாமணியின் மீது அவளுக்கு இனம் தெரியாத பொருமை உணர்ச்சி பிறந்தது; இன்று அந்த உணர்ச்சியில் சொல்லில் கட்டுப்படாத பாசம் கிளர்ந்தெழுந்தது. மேகலை பால் அருந்தினுள். ஆமா, இதோடே சரியா? இல்லே, ராத்திரிச் சாப்பாடு கிடைக்குமா ?” என்று கேட்டாள். - சாப்பாடு உண்டு...உண்டு!...அண்ணனும் நீங் களும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாகணுமாக்கும் : அப்படியா ?...ஒண்ணுவா உட்கார்ந்து சாப்பிட. ணும்.' ' ஆமா. ஆமா !” மேகலை : "ம் !...' " ஆளு. ஒண்ணு...'

  • என்ன, சிந்தாமணி '

நீங்க நினைக்கிற மாதிரி இப்ப நடக்காது ! அண்ணு சாப்பிட்ட மிச்சம் இன்னிக்கு உங்களுக்கு அவ்வளவு லகுவிலே கிடைக்காதாக்கும்! அந்த பாக்யம் கிடைக்க இன்னம் ஏழெட்டு நாள் பொறுமையா யிருக்க