பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மேகலை நெடிதுயிர்த்தாள். எதிரில் கம்பமாக நின்று கொண்டிருந்த முன்பின் தெரியாத அந்த ஆடவனே ஏறிட்டுப் பார்க்க அஞ்சினுள். "யார் இந்த மனிதர்?...பார்த்தால் பைத்தியமாகத் தோன்றுகிறதே?...இதுவரை இவர் * பைத்தியமாக இயங்கி கிருர்; இப்பொழுது யாரைக் கிறுக்காக்கத் தோன்றியிருக்கிருரோ இந்த ழகாஆவர் ಚಿಟ್ಟಿ லிருந்து நான் வந்ததும் இவர் இங்கே படுத்திருநீ தாரே 1.யார் இவர் ? நேற்றிரவு இங்கு தங்க இவூருக்கு எங்கிருந்து உரிமை கிடைத்தது? யார் ஆரிஜம கொடுத்

  • – ..."-- * ; :". - :م fه جين يَم عي تنت م rre :

தார்க ...அபயாவுககுத தெரிந்தவர இருக்க முடி யாது!...அத்தானுக்கு வேண்டியூவரோ :ஆபடியும இராது. அத்தான் , ராத்திரி ... சொல்லவில்லையே ... அப்பா எழுந்து விடுவார்களே ? அத்தான்கூட மாடி யிலிருந்து வரும் நேரமாகி விட்டதே ... ஆண்டவனே, யார் இவர் . - வினு விடுவிக்கும் பள்ளி ஆசிரியர் விடையையும் அறிவார். ஆளுல், இந்த உள்ளம் அவ்வாறல்ல ; இதற்குக் கேள்வி கேட்பது மாத்திரம் லகு : பதில் மட் டும் தெரிந்திருக்காது ! - மேகலை மேற்கொண்டு என்ன செய்வதென்று விளங்காமல் திணறினுள். மாடிப் படிகளில் பாதிச் சுவடுகள் பதியும் அரவம் கேட்டது. அவளுக்குப் பதட் டம் ஏற்பட்டது. ஐயோ.. அத்தான் ' என்று அல்லா டிஞ்ள - . . "ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கெடைக் கும். தயவு செஞ்சு இங்கிருந்து இப்பவே நகர்ந் திடுங்க ' என்று வேண்டினுள் அவள், அவன் ஆடவில்லை : அசையவில்லை. சுற்றும் முற் றும் திரும்பினுள் அவள். கவனிப்பாரற்றுக் கிடந்த மூங்கில் கழியை கவனித்து எடுத்து வந்து, அதைக் கொண்டு அந்த வாலிபனை அங்கிருந்து விரட்ட யத்த னம் செய்யத் தொடங்கின சமயத்தில்தான் மேகல்ை : என்ற கூப்பாடு விழுந்தது.