பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அமர்ந்திருந்த அந்த இளைஞன் சூன்யவெளியில் பாதிப் பார்வையையும், சூடு பற்ந்த காப்பியில் கால்வாசிக் கண்ளுேட்டத்தையும் பதித்தவாறு இருந்தான். எஞ்சிய திருஷ்டி மிஞ்சிய காப்பியில் நிலைத்து விட்டது. “காப்பியைக் குடியுங்க!' என்ருள் சிந்தாமணி. 。登 + n .ممير يوم - • み - | 3 அவன் மடக் மடக்கென்று ஒரே முத்தில் குடித்து முடிததான , தமளரை வாங்க இவன கையேந்த்ளுள். அவனுடைய கண்கள் இரண்டும் சிந்தாமணியையும் மாமல்லனையும் கூறு போட்டுக் கொண்டிருந்தன. கண் முன் காணப்பட்ட காட்சியில் கருத்து வைத்த வண்ணம் எட்டி நின்று பார்வையை எட்டவிட்டுக் கொண்டிருந்தாள் மேகலை. அவளுக்கு அருகில் கோசலை அம்மாள் நின்ருள். - புதிய யுவன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெழுந் தான் பிரயாணப்பை கக்கத்துக்குத் தாவிற்று. மாமல்லன் எழுந்தான்; எழுந்து முன்னே நடந் தான் சில நிமிஷப் பொழுதுக்கு முன்னதாக சிந்தா மணி விரைந்து வந்து தன்னிடம் கூறிய வார்த்தைகள் சிலிர்த்தெழத் தொடங்கின. இந்த குலோத்துங்கன் சிந்தாமணிக்கு ஆத்தான் முறிையாம்; ஆளுல் பாவம், இவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லைய்ாம்!'-முதன் முறை இவ்வார்தைகளே எண்ணி முடிந்த அளவுக்கு இரண்டாம் தடவை அவற்றைச் சிந்தித்துப் பார்க்க மாமல்லனுக்குத் தெம்பு ஊறவில்லை. சிந்தாமணி சொல் லியபோது அவள் குரல் கம்மியதையும் கண்கள் கலங்கி வந்ததையும் அவளுல் உணர முடிந்தது. என்ருே ஒரு நாள் பத்திரிகையில் வாசித்த செய்தியை அப்பொழுது அவன் நினைவு கூர்ந்தான். தான் காதலித்த பெண்ண்ை ஆடைய முடியாததனுல் நற்புத்தி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன் தன் ஆசைக்கிளி iன் அழகு முகத்தைக் கண்ட கண்ட சுவர்களிலே கண்ட கண்ட கோணங்களில் வரைந்து திரிந்துகொண் டிருப்பதாக அவன் படித்திருந்தான். அந்த வாலிப னின் பெயர்ை அவன் நின்வுபடுத்திக் கொள்ளப்