பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு r முழுவதற்கும் விமோசனம் வந்தால்தான் இவர் களுக்கும் விமோசனம். இவர்கள் விமோசனம்' அடைந்தால்தான் தேசம் முழுதும் விமோசனம் அடைந்ததாகும். பாதத்தில் இந்த வறுமைத் தளை யைப் பூட்டிக்கொண்டிருக்கும் பாரத தேவி விமோ. சனம் அடைந்ததாகச் சொல்ல முடியாது?’ என்று மெதுவாக அவள் காதில் கூறினேன். அப்பொழுதும் அவளுக்கு ஆறுதல் இல்லை. என்றைக்கு அந்த அருணுேதயம்? என்றைக்கு அந்த அருணுேதயம் ? என்று கூறிக்கொண்டே வந்தாள். நண்பர்களே என்றைக்கு ? என்று உங்களை யும் கேட்கிறேன். 104