பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?. டு எனது ந ண் பர் க ள் செயற்கரிய யாவுள நட்பின், அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு ' என்று தமிழர் அறிவின் சிகரமாகிய திருக்குறள் கட் பைச் சிறப்பித்துக் கூறுகின்றது. உலகில் நட்பே தேடற்கரிய செல்வம். அதைப் போன்ற பாதுகாவல் மனிதர்க்கு வேறு கிடையது.ஆதலால் எனக்கு நண்பர் @డ్రై-షీడః அதிகம். ஆனல், பிறர் தம் நண்பர்களை வெளியிலே போய்த் தேடவேண்டியது போல் நான் தேடவேண்டியது இல்லை. நான் கூறப்போகும் நண்பர்கள் அனை வரும், நான் தேடிப் போகாமலே, என் தயவை நாடி என்னிடம் வந்து என் ಸಿಬಿ:- விரும்பிப் பெற்றவர்களே. என்னேடு குற்iஇ விரும்பி, என் அன்பை எதிர்பார்த்து, என் வாசலில் காத் திருப்போர் எத்தனையோ பேர்! எனது சிநேகிதர் சாதாரணமானவரல்லர்; எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பெற்ற பெரி யோரே யாவர். யாரிடம் கூறினாலும், இவர்கள் நட்பு எங்கட்கும் வேண்டுமே ! என்று விரும்பி 5