பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91

 அக்கரை காட்டல. பக்கத்துல இருக்குறவங்க, எங்களைப்பத்தி பலவிதமாக பேசுளுங்களே தவிர, பரிதாபப்படக் கூட இல் லிங்க. உங்க பாசமும் பண்பாடும் எங்களே ரொம்ப வெர்ந்தடுச்சுங்க. உங்களுக்காகவும் உங்க இலட்சியத்துக் காகவும், என் உயிரையே கொடுக்க தய ராயிருக்கிறேன்.

முத்துசாமி பித்துப்பிடித்தவன் போல பேசினான்.

இந்த கலிகாலத்திலும் இப்படி ஒர் ஆள் இருக்கிருரே, அதுவும் நமக்குக் கிடைத்திருக்கிருரே என்ற எண்ணத்தில் தான் முத்துசாமி இப்படிப் பேசினன்.

வே ணுவோ முணுமுணுத்தான். அவன் பேசியதில் ரொம்ப சந்தோஷங்க’ என்பதுதான் காதில் விழுந்தது.

நேசலிங்கமோ ஒன்றுமே பேசவில்லை. அவனது விழிகள் தான் படபடத்தன. கண்களின் மூலமாகவே, கல. ங்கிப்போன கண்களைத் துடைத்தவாறு வணங்கினன். அவ்வளவுதான்.

மூன்று பேரும் ஒரே குறிக் கோளில்தான் இருக்கின்றனர். என்றாலும், அவர்கள் நடந்து கொண்ட விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை இன்பநாதன் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

அவரது மனதிலே ஆயிரம் ஆயிரம் குழப்பங்கள் அத்தனையையும் வெளியிட முடியாமல், விழுங்கிக் கொண் டிருந்தார்.

நீங்க எப்படி தினம் பயி ற்சி பன்றிங்க என்ற : இணசேகர்,

எனக்கு சுந்தரம்ங்கறவர் தான் கோச்சுங்க. அவர் த்தனையோ பேரை சிறந்த ஒட்டக்காரர் ஆக்கி இருக்காரு "நான் முத்துசாமி.