95
நல்ல அமைதியான சூழ் நிலையில், அனைவரையும் தவர்ந்து இழுக்கின்ற மைதானங்களக் கண்ட குணசேகர், இந்த நகரமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டால் , எத்தனையோ மாறுதல்கள் இந்த சமுதாயத்தில் நடத் திருக்குமே ! ஏன் இதைப் பற்றிய அக்கரை கொள்ளாமல் இருக்கின் ருர்கள் !
சர்க்கஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற குழந்தையின் கண் கனப் போல, குணசேகரின் கண்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தன. மைதானங்களைத் தழுவின.
"நாளுவது இதனே நன்கு பயன்படுத்தி, இந்த நாட்டின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்த முயற்சிக்கிறேன்." என்து மனதுக்குள்ளே உறுதி டுத்துக் கொண்டார்.
என்ன யோசிக்கிறீங்க ? வடிவேலு வந்து காத்துகிட்டு தி குேச் ! என்று குணசேகரை நினவு உலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு இந்த உலகத்திற்கு தி தித்து வந்தார்.
கைகு வித்த வணக்கத்துடன் நின் ருர் வடிவேலு. குண சேகர் அவர் நடத்தையை வியந்து பார்த்தபடியே வணக்கம் செய்தார்.
"வாங்க போய் பார்க்கலாம்’ என்று அழைத்தார் வடிவேலு. மூவரும் நடந்து சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்ததும், முத்துசாமி, உயரத் தாண்டும் நிகழ்ச்சியை மூடிமரமாகப் பழகிக் கொண்டிருந்தான்.
அவரது பயிற்சியாளர் சுந்தரம் ஏதோ முக்கியமான "கிறன' விளக்குவது போல ஆக்ஷன் செய்து கொண்டிருந் ாைர். குணசேகர் அருகில் வந்தவுடன், சுந்தரம் மிகவும் பணிவாக வணங்கினர்.