இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான் கவிதைகள்
தன்னை யறிந்து
தனையுயர்த்தித் தன்னறிவால்
தன்னையாட் கொள்வதுதான்
நம்பிக்கை - என்னை
புலரும் பொழுதில்
புலன்கவரப் பூத்த
மலரின் மணமதன்
மாண்பு.
160
வெள்ளியங்காட்டான் கவிதைகள்
தன்னை யறிந்து
தனையுயர்த்தித் தன்னறிவால்
தன்னையாட் கொள்வதுதான்
நம்பிக்கை - என்னை
புலரும் பொழுதில்
புலன்கவரப் பூத்த
மலரின் மணமதன்
மாண்பு.
160