பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் வாழவேண்டிய வகைகளையும் முறைகளையும் மரபு நெறியினை யும் விளக்கியவர் தொல்காப்பியர். அவர் காட்டிய நெறி வழி நின்று உலகம் வாழுமாயின் நலமுண்டு மனிதன் தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் அந்நியதிப்படி - மரபு கெடாமல் வாழ்வதை அறிவோம். மனிதன் மட்டும் மாறிவிட்டான். ஏன்? நாம் இவ்வினவிற்கு ஏற்ற விடையினை ஆய்ந்து அறிந்து தொல்காப்பியர் காட்டிய வாழ்வியலிலின்படி வாழ முற்பட வேண்டுமெனக் கேட்டு அமைகின்றேன்.