இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 48
தொடர்பு கொண்டேன். சர்ரியலிசத்தின் பல நுட்பங்களையும் எனக்கு எடுத்துக் கூறியதோடு படிப்படியான என் காவிய வளர்ச்சியிலும் ஆலோசனை கூறி அக்கறை காட்டினார்.
இக்காவியம் வெற்றி பெற்றிருந்தால், அதற்கு டாக்டர் பாலாவின் வழிகாட்டலும் ஒரு காரணம். காவியம் முடிந்தவுடன் இதற்கு ஓர் ஆய்வுரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். அவர் என்றும் என் நன்றிக்குரியவர்.
4/100, கான்வென்ட் சாலை முருகு சேலம் - 16 1.11.97