பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கிறார் சிற்பி. காவிரித்தாய் அழகுச் சிலைஅல்ல என்றாலும் அமைப்பு மிகவும் சிறப்பாயிருக்கிறது. மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை வணங்கித் திரும்பும்போது அன்னை காவிரிக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டாமா? அவள் தானே உலகு புரக்கும் அன்னையாக இருப்பவள்.