பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

125

நீலமே! காரின் முகிலே!
நெடுங் கடலின்
கோலமே! அத்திகிரிக்
கோமானே! - மூலமென
மாத்தாமரை மடுவில்
மால்யானை ஓலமிடக்
காத்தாய்! கடைபோகக் கா!


என்று நாமும் கூப்பிடலாம் - பெருந்தேவனாரோடு சேர்ந்து. கூப்பிட்டால் அவனும் கருடன் மேல் ஏறிக் கொண்டு பறந்தே வருவான்.