பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

81

முளைத்தவரை முளை இடத்தில் முழுத்தவரை,
மகிழ்ந்தவரை முருகன் வேலால்
துளைத்தவரை, எனது பழவினையை
அலைத்தவரை, சுடர்க் குன்றாகக்
கிளைத்தவரை, ஒரு சிறுவன்
கிளையோடு கிளரச் சென்னி
வளைத்தவரை, வழித்துணையாய்
நடந்தவரை வழுத்து வோமே!

என்று பாடி மகிழலாம்.

வே-கு : 6