பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அவர்கள் நினைவு என் உள்ளத்தில் என்றும் பசுமையாகவே இருக்கிறது. பொருநைத் துறையிலே என்ற நூலை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள் புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கு மேலாக இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பம் நன்றியும்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்