இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
வேட்டை நாய்
படகோட்டிகள் அப்போது சும்மா இருக்கவில்லை. பத்தாவது படகோட்டியுடன் அவர்களும்சேர்ந்து கொப்பாட்டுமை மிரட்டி, தோல்வியை ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். வேறுவழி இல்லாததால் கொப்பாட்டும் தம்முடைய பத்துப் படகுகளையும் பத்தாவது படகோட்டியிடம் கொடுக்கும்படி ஆகிவிட்டது.
பத்தாவது படகோட்டி அந்தப் பத்துப் படகு களையும் தானே எடுத்துக்கொண்டானா? இல்லை, இல்லை. தன் நண்பர்கள் பத்துப் பேருக்கும். ஆளுக்கு ஒரு படகாகக் கொடுத்துவிட்டான்.
இப்போது, ஒவ்வொரு படகோட்டியும் ஒவ்வொரு படகுக்குச் சொந்தக்காரன் !
பர்மியக் கதை