பக்கம்:வேத வித்து.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்னு சொல்றதுதானே!' என்று பாகீரதியை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டே கிட்டாவைக் கேட்டாள் கமலா. 'சொல்லாம இருப்பனா புதுக் கன்னுக்குட்டிக்கு உன் பேரைத்தாண்டா வெச்சிருக்கோம். பாகீரதிதான் வைக்கச் சொன்னான்னுகூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் எதுவுமே பேசலே, இடிச்ச புளியாட்டம் இருந்துட்டான்' என்றான் கிட்டா, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/125&oldid=918636" இலிருந்து மீள்விக்கப்பட்டது