பக்கம்:வேத வித்து.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுந்தான். அப்புறம் துணிகளை உலர்த்தி, திருநீறு அணிந்து, குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டதும் கரையேறி கோயிலுக்குப் போனான். பிள்ளையாரை வணங்கிவிட்டு நந்தவனம் சுற்றி பூக்களைத் தேடினான். ஒரே ஒரு ந்ேதியாவட்டைப்பூ அபூர்வ மாய்ப் பூத்திருந்தது! அதைப் பறித்துக் குடத்து நீரில் போட்டுக் கொண்டு பாடசாலை நோக்கி நடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/151&oldid=918693" இலிருந்து மீள்விக்கப்பட்டது