இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
“புறப்படும்போதே எதிரில் ஒத்தை பிராம்மணனா? மூர்த்திக்கு என்ன கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டுக் கொண்டே பரிகாரமாகச் சற்று திண்ணையில் உட்கார்ந்தார். கனபாடிகள். - 'சங்கிலி...' 'சங்கிலியா!...'
agamb, التي لا يمتنعيمي కొత్థ
22