பக்கம்:வேத வித்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அதுக்கில்லே. குருவைக் காலால் மிதிக்கலாமா? பாவமில்லையா!' "குரு சொல்லைத் தட்றதுகூடப் பாவம்தாண்டா, பரவா யில்லை; மிதி' என்றார். அவன் ஒற்றைக் காலால் மிதிக்கும்போது கனபாடிகளின் கண்கள் மாலை மாலையாய்க் கண்ணிர் பெருக்கின. so { %%

ృ3

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/55&oldid=1281589" இலிருந்து மீள்விக்கப்பட்டது