இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேனில் விழா
பிசீனிக்கக்கை உணவு படைத்தது t
‘அம்மா...!” “என்ன தம்பி...”
• 9
‘இன்னும் கொஞ்சம்... கெய் ஊத்தட்டுமா? இல்லே, அவியல் போடுறேன்.
சோற்றிலே பிசைஞ்சு சாப்பிடேன்! என்ன வேணும்?”
நெய்!” - -
| 2
- ’ . . .
“அம்மா, ஆ.மா.போதும்ம்மா, முந்திப் பருப்புக் களே முன்னலேயே சாப்பிட்டது, திகட்டுது!...”
தம்பி, இந்தப்பாரு; குடமிளகாய்...ரெண்டை எடுத்து வாயிலே போட்டுக்க. கொஞ்சம் உணக்கையா யிருக்கும்! இரு, தயிர் ஊத்துறேன்!...” -
- Ssgt... வந்து...”
தம்பி சாரங்கா!...மனசிலே உள்ளதைப் ஒத்தானேப்பா எனக்கு விளங்கும்?...”