இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 எடுபிடி
கண்ணிரைத் துடைத்தார். சாரதி இல்லாவிட்டால் நான் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருக்கும், கிருஷ்ணு!” என்றார் அவர்!
‘தம்பி!...” என்று விளித்து, சாரதியை நெஞ்சாரத் தழுவிக்கொண்டான் கிருஷ்ணன். சாரதியின் மேனி புல் லரித்தது.