பக்கம்:வேனில் விழா.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவ்ை எஸ். ஆறுமுகம் 2 : 3

யாக இயங்கியது. பொன்னரசி துடித்தாள்; துவண்டாள்; உயிர்ப்பு விடை பெற்றுவிடும் போல ஒர் உணர்வு கிளர்ந் தெழுந்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்க் தாள். உடுத்திருக்த முன் ருனேக்குள் அவளது மேனி ஒளிந்தது.

திருக்கோகரணத்தின் தலைவாயிலில் இருந்த பழைய அரமனை அப்போதைய மணி பனிரெண்டு என்று சொன்ன்து. பஸ் நிலையத்தில் இருந்தவள் கேட்டாள். அவலம் கிரம்பிய ஒலத்தில் சுருதி கம்மிப்பட்டிருந்தது. பொன்னரசி மெள்ள எழுந்து கடை பயின்றா:ள். ஆஞ்ச நேயர் கோயிலைத் தாண்டிய இடத்தில் காணப்பட்டது இடிந்த சுவர்ப்பகுதி. அங்கிருந்துதான் அழுகை சிரித்து’க் கொண்டிருந்த தென்பதை உணர்ந்து கொண்டாள் அவள். பிரஹதாம்பாள் தெய்வத்தை எண்ணித்தொழுது அண்டி ளுள், மண்டியிட்டுத் தரையில் உட்கார்ந்தாள். பச்சை மண் அது. அடுத்துப் படுத்திருந்த பெண்தான் குழவி யின் அன்னேயாக இருக்க வேண்டும். மூடுதுணி எதுவுமில் லாமல் திறந்து கிடந்த ‘தாய்மை"யின் இருப்பிடத்திலே மதலை செப்புவாய் பற்றிச் சப்பிச் சப்பிப் பார்த்தது.பாலமுதம் சுரந்தால்தானே...? ஆகவேதான், தொண்டைக் குழியில் கோவு எடுக்கும் பரியக்தம் அப்படிக் கத்தித் தீர்த்தது அது -அந்தப் பச்சைப் பாலகன். பெற்றவளுக்குக் குழந்தையை ஈன்ற கடமையுடன் செயல் முடிந்துவிட்டது போலும்! அவள் தன் போக்கிலே ஆடாமல் அசையாமல் கண் வளர்ந்துகொண்டிருந்தாள்.

பொன்னரசி ஊர் பேர் அறியாத அந்த ஸ்திரீ மீது ஆத்திரப்பட்டாள்; தொட்டு எழுப்பினுள்; தட்டிக் கூப்பிட் டாள். ஊஹாம், அவள் ஏன் அக்கறை கொள்ளப் போகிருள்?

பொன்னரசி குனிந்து தன்னைத் தானே ஒரு முறை கோக்கிக்கொண்டாள். நெஞ்சகம் விம்மித் தணிந்தது. ஆளுல் விழிப்புனல் மட்டுமே வடிந்தது! ம்......என்ேைல என்ன செய்யமுடியும்? -

கைக் கொடிப் பொழுது கழன்று வீழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/214&oldid=684385" இலிருந்து மீள்விக்கப்பட்டது