இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூவை எஸ். ஆறுமுகம் 85
டாக்டர் சுந்தரத்தின் கை அந்த உயிலில் ஒப்பம் பதிக்க வேளை பார்த்துக்கொண்டிருந்தது !
விதியின் கை தன் முத்திரையை டாக்டர் நாகசுந்தரம் அவர்களின் தலையெழுத்’திலே பதிக்க வேளை பார்த்துக் கொண்டிருந்தது!