பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலைக்காரி

11

சர: என்னடி ஓட்டமும் ஓய்யாரமும்!

அமி: ஒன்றுமில்லேம்மா.. எஜமான்...

சர: இப்படிப் புள்ளிமான்போல் துள்ளிக்கிட்டு வரச்சொன்னாரா?


அமி: இல்லை. உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாரு.

சர: இதுக்குத்தானா இவ்வளவு குமமலாட்டம்? அமிர்தம்! நானுந்தான் பார்த்துக்கிட்டே வர்ரேன். ஒரு வேலைக்காரிக்கு வேண்டிய அடக்கம், ஒடுக்கம், மட்டு மரியாதை ஒன்றுமே உன்கிட்டே கிடையாது.

[சரசா சகோதரன மூர்த்தி வருகிறான]

எரிஞ்சி மூா: ஈரசா' எப்போ பார்த்தாலும் எரிஞ்சி விழறியே! கொஞ்சம் சாந்தமாகத்தான் பேசேன்... சர: ஆமா.. நான எரிஞ்சி விழறேன். அதை அணைக் கிறதுக்கு இவர் வந்துட்டார், பயர் இனஜின் (Fre சம்பந்தம் இல்லாத விஷயத்தில் இதையெல்லாம் மனசிலே Enginc) மூர்த்தி! தலையிடாதே. (சரசா போகிறாள்.] மூர்: அமிர்தம்! காட்சி 3. இடம்: போட்டுக் கொள்ளாதே. போய் வேலையைக் கவனி. உம்... வேதாசல முதலியார் வீடு. இருப்: சரசா, வேதாசல முதலியார், சொக்கன் சர: அப்பா...கூப்பிட்டிங்களாமே? வே: ஆமாம், அம்மா! ஆடறது சரி.. நம்ப துக்கோ. நீ ஏதோ டான்ஸாமே... சர: ஆமாப்பா! நீ தர்மத்துக்கும் பண்டுக்கும் பணம் பாழாகாமல் பார்த் மாதர் சங்கத்திலே என்னமோ