இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேலைக்காரி
111
ஜாதியை வென்ற உத்தமி. உன் புருஷன் மூர்த்தியோடு சுக மாக வாழ்ந்திரு! பாலு முதலியாரே! வாரும், புறப்படு வோம்.
பாலு: எங்கே?
வே: பணத்திமிரும் ஜாதித் திமிரும் ஒழிய வேண்டும். என்றும், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம.
"ஒன்றே குலம்: ஒருவனே தேவன்"