பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலைக்காரி

111

ஜாதியை வென்ற உத்தமி. உன் புருஷன் மூர்த்தியோடு சுக மாக வாழ்ந்திரு! பாலு முதலியாரே! வாரும், புறப்படு வோம்.

பாலு: எங்கே?

வே: பணத்திமிரும் ஜாதித் திமிரும் ஒழிய வேண்டும். என்றும், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம.

"ஒன்றே குலம்: ஒருவனே தேவன்"