பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 வேலைக்காரி மூர்த்தி: அப்படின்னா... நான் சொல்கிறபடி செய்கிறாயா? காட்சி--14. மாறுவேடச் சாமான்களைக் கொடுக்கிறான்.) இடம்: முருகன் வீடு. கையில் இருப்: முருகேசன், அவன் மனைவி முத்தாயி, மாப்பிள்ளை, மற்றும் பெண் பார்க்க வந்த வர்கள் ஆகியோர் தலைமைக் குடியானவன்: இரத்தின ஜமுக்காளம். முரு: எதுக்குங்க? முருகேசா! இந்தாப்பா... த.குடி: வர்ர மனுசாளை மரியாதை செய்து அனுப்பணும் பாரு. முருகேசா! முரு: மாப்பிள்ளையோட ராங்க... வர்ரவுங்க யாரு? தம்பியும் தங்கச்சியும் வர் த.குடி : இன்னும் வேற ஏதாவது வேணுமா? முரு: வேண்டாமுங்க. த.குடி: செலவுக்கு ஏதாவது வேணுமா? முரு: இருக்குதுங்க...பத்து ரூபாய் இருக்குது.. த.குடி: அப்போ தான் வரட்டுமா? முரு: சரிங்க.. ஏ புள்ளே முத்தாயி! குழந்தையைக் கூப்பிடு. தலை கிலை சீவி, பொட்டு கிட்டு வச்சி அடடே, அவுங்களே வந்துட்டாங்க புள்ளே!... வாங்க, வாங்க! நம்ப வீட்டிலே எல்லோரும் சௌக் கியம்தானுங்களே? மாப்பிள்ளை நம்பி சௌக்கியம் தானுங்க!