பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வேலை நிறுத்தம் ஏன்? பேர் கஞ்சியின்றிச் சாவதற்கும் இடம் கொடுத்திருக்க வேண்டாம். தங்களுடைய சுயநலக் கொள்கையினால் இந்தியா இத்தனைக் கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாக நேருமென்பது பிரிட்டிஷாருக்கு ஏற்கெனவே தெரியாத தல்ல; தெரிந்துதான் அவ்வாறு செய்தார்கள். அதுவும் அச்சு நாடுகளின் மூலம் தங்கள் ஏகாதிபத்தியத்துக்கு ஆபத்து நேரும்போலிருந்த சமயத்திலே அவ்வாறு செய்தார்கள் என்றால், எந்த இந்தியன்தான் அவர்கள் இந்த நாட்டில் இருப்பதை விரும்ப முடியும்?