பக்கம்:வைணவ உரைவளம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா! கிகளில் புகழாய் உலகம்மூன்று உடையாய்! என்னை ஆள்வானே' நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே! -நம்மாழ்வார் l, திருவாய். 6. 10: 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/30&oldid=920977" இலிருந்து மீள்விக்கப்பட்டது