பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையற வென்றவெம் ಉಗಶೆಯೂàತ್ರ ಆಕೆಕ ώ σή%ίβfσυγΤίύ நினையற மாதென நோரி தாலன்பர் நீள்குறையே. (382) தலைவி செவ்வணியணிந்த சேடியைவிடுப்புழி யவ்வணி யுழையர்கண்டழுங்கிக் கூறல் . (இ-ள்.) தலைவிபூத்தகாலை மூன்றாநாட்போக்கிநாலாநாள்நீராடியபின் இவற்றி னறிகுறியாகச் செம்பூவும் செவ்வாடையுஞ் செஞ்சார்ந்தும் புனைவித்துத் தோழியைப் பரத்தையினிடத் திருக்குந்தலைவனிடந்துதாக அனுப்ப அவ்வலங் காரத்தைத் தோழியினிடத்து அயல்மனையினுள்ளார் பார்த்திரங்கிக் கூறுதல். பானாறு மென்மொழிப் பாவைநல் லிருற்ற பற்றலர்மெய் யூனாறும் வாட்கரத் தோன்ஷம்சுத் தாசீனுயர்சிலம்பிற் றானாத் தலைவிரித் தாடுநர்க் கோர்கொட் டுத் தான்கிடைத்தாங் கானாத செவ்வணி காணிலை யோவென்சொ லாரவரே. 383 த - பரத்தையர் கண்டு பழித்தல். - (இ-ள்.) அச்சேரியிற் போகிய தோழியின் செவ்வணியைப் பரத்தையர் பார்த்து நிந்தித்துக் கூறுதல். பூமக ளாய்ப்பல செவ்வணி பூண்டு புறத்தமைந்த கோமக ளாயிவ ணுற்றவ ளாருளக் கொள்கையென்னே நாமக ணாவினெம் மான்ஷம்சுத் தாசி லைத்தகிரிப் போமக ளிரறி விருரை யிர்கொண்ட பொய்மையையே. (384) பரத்தைய ருலகியனோக்கிவிடுத்தலிற் றலைமகன் . . . வரவுகண்டு வாயில்கண் மொழிதல். مدر " (இள்) தலைவி நீராடிய ஞான்று பரத்தையர்தங்கள்சேரியில் தல்ைவனிருத்தல் உல்க முறைமைக்கு இயலாதென்று அவனையனுப்பத் தலைவன் வருதலைக் கண்டதாதிகள்பாங்கிக்குச்சொல்லுதல். உலக முறைமைக்கு இயலாமை "பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீரர் டியபின் mராறு நாளுங், கருவயிற்றுறுஉங்கால மாதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்' என்பதனாணுமுணர்க. (அகப்பொருள் அகத்திணையியல் கூக.) பொன்னார் கமலப் பொலன்றிரு வேவுமப் பூவைமொழி மின்னாள் செலுமுன் விரைந்தன ராலென்று மேவலரைத் தன்னா ளெனப்பணிப் போன்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி னன்னா யிறைவ ருலகியல் காத்திங் களிப்பதற்கே. (385) 171