பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகம் யானைசங்குகளையுடைய # நிலைகள். 184. மின்னனாய் மின்னவை யொத்த தலைவியே. ஆகம் உடல். மடுக்க மடுக்க -உண்ணவுண்ண. 185. சமையாத பொருந்தாத, பொம்மல் -பொலிவு. சாயல் அழகு, அரம்பையர் -தேவப்பெண்கள். - 186. அரா-பாம்பு, அரி -சிங்கம், உறுத்து -கோபித்து, பொருகைக்கு - பொருதலுக்கு. தருகைக்கு-கொடுத்தற்கு, தருவைப்போன்ற கைக்கு வருகைக்கு வருவதற்கு. 187. நூபுரம்-சிலம்பு. வாணகைப் போது - வாணகைப்போது ஒள்ளிய பற்களைப் போன்ற புஷ்பங்களாகிய முல்லை யரும்புகள். பேணாது கருதாது. செஞ்சிவப்பு-மிக்க சிவப் பை. அடி பாதத்தில். கடி மனைக்கு காவலையுடைய வீட்டிற்கு, 188. தளவம் முல்லை. நகை பற்கள், அண்ணாந்து மேனோக்கி, உடைந்தும் முறுக் கவிழ்ந்தும், அலர்வாய் விடுத்தும் - நிந்தை மொழிகளை -மணஞ்சோர்ந்தும், மொழிந்தும், வாயானது விரியப்பெற்றும். எண்ணாது கருதாது. 189. பெருகிய, அனை தாய், இல் காரணம் ஒல்கா குறையாத பல்கு -இல்லாத காரணத்தை, செல் - செல்லுவாய், கால்ெனநட காற்றைப்போலும் நடப்பாய், வா - வருவாய், அடைவாம்-போவோம். 190. முலைக்கு தனத்தை யுடைய தலைவிக்கு, கன்மேல் மலையின் மீது, ஒருத்தன்மேல் யாளை யின்மீது, சாரல் -மலையடிவாரம், சாரல் வாரேல், இன்று -இல்லை, பழி நிந்தை. 191: ஒறுக்கும் வெறுக்கும், நட் டுரை "நட்டமான மொழி, இலவு - இலவமரம், இயல்பு இயற்கை. 192. வெறி -தேன், பொறி புள்ளிகள், பொதும்பு பொந்து, ப்ோதும் செல்லாநிற்கும், நெறியால்-பாதையினால், அலமரும் வருந்துகின்ற, குறியால் -குறிப்பினால், போதி - போவாயாக. 193. தொடிக்கு வளையல் களுக்கு, அடி செய்கரத்தோகை -கை யினது முற்பாகத்தைக் கொடுக்கின்ற மயில்போலுஞ் சாயலையுடைய தலைவியே, மருங்கெழில் இடை யழசை, சூழ்ந்து ஆராய்ந்து, முடிக்கு கிரீடங்களுக்கு, அடிதந்த பாதத் தைக் கொடுத்த, அலமரும் - மயங்கு கின்ற, மின்னினல் -மின்னலினா லிருளை, நெறி நொடிக்கு - பாதையி னது பள்ளங்களுக்கு, அடிமாற்றி பாதத்தை மாற்றி, அடைகுவல் - சேர்வேன். - 194. போலுஞ் சரீரகாந்தியையுடைய, புனர் பொன்னாகமேனி பொன் -நெருங்கிய, பூ-பூமி, புன்னாகம் - புன்னை மரத்திலுள்ள சேக்கை - படுக்கையை, அன்னம்- அன்னப் பறவைகள், ஆகம் - உடல், சலியாது தளராது, தழங் கின்றது. ஒலிக்கின்றது. 195. உள்ளற்கு-நினைப்பதற்கு, எளிதில -இலேசன்று, என்னுட் கமல வள்ளல் -எனது இதய வள்ளலாகிய தலைவர், குறி அடையாளம், மானித்து அனு மானித்து, பொழுதிடை நடு இராக்காலத்தில், பட்ட துன்பம் அடைந்தவருத்தம், நங்கையரே - தோழியே. 196, பாயாவரும்-பாயும், பானாள் - தாமரையி லிருக்கின்ற நள்ளற் பாதிநாள், பற்றலர் -பகைவர், வடுக் குறி தவறான குறி. 197. பொருந்தலர் -பகைவர், மார் - மார்பு, வேட்டு விரும்பி, கனை நெருங்கிய, 199