பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214. தண்டா கெடாத வளம் தனதோன் -உடு. பசுமையையும். புனை-அலங்கரித்த சேப்பும் நேராக, அயிர்த்து அனுமானித்து. கட்கணை கண்களாகிய செல்வத்தையுடைய. குபேரனான தாரகை பசப்பும் - சிவப்பையும். எதிர் பாணம். 215. ஞாளி நாய். அன்ன ஒக்கும். கூகை -கோட்டான். கோழி சேவல். மானும் -ஒக்கும். மதி சந்திரன், ஆயோ வெனும் -தாயோவென்று சொல்லத் தகும். 216. கூரார் கூர்மை பொருந்திய. கோமளமே - இளமைச் செவ்வியை யுடைய பாங்கியே. கொற்றவர். தலைவரது. நேர்மை -நிதானம். நீக்கம் -பிரிவு. தேரார் -பகைவர். அரி. சிங்கம். --- t 2I 7. கக்குகின்ற. அறம் புண்ணியம். காதலித்த -விரும்பிய. வினை தீமை. மறம் -கோபத்தை. கால் - 218. அமைவில் -பொருத்தத்தைப் போலும், புல்லும் சேரும், புறத் துளது -அடுத்துள்ளது. போற்றலர் - பகைவர்-திறல்-வீரம். 219. கூராது தூங்காது. துயில் - நித்திரை. கலை -வத்திரம். வாய முதம் அதரபானம். நல்லோன் - உத்தமனான. 210. கைக்கயம் துதிக்கையை யுடைய் யானை, கோட்டுத்தனம் கொம்பை யொத்த . அழகு. பேழை சோட்டுக்கருங்கொடி கொங்கை. நலம் பெட்டகம். துணையாகிய கரிய காக்கையொத்த சூழ் - வளைந்த, நுதலாய் புருவத்தை யுடைய பாங்கியே. 221.அடியோடு - ஆதியிலிருந்து. முடி - கிரீடம். இறைஞ்சிதை பணி கின்ற கீர்த்தியையுடைய. தொடி யோடு -வளையல்களோடு. அறுவை - வத்திரம். 222. பிணைதந்த கலந்த, கனை அம்பு. அணை தலையணை. இணை தந்த -இணைந்த எய்துறும் கிட்டாநிற்கும். 223. ஐ ஐந்து. வில்வலர்க்கு - விற்றொழிலில் வல்லவனான மன்மதனுக்கு. உள்ளுடைந்து மறுகேன்-மறுகாதயான். மண்டலிகர்-அரசர். மனமா னது நொறுங்கி. பவளம் பவளத்தையொத்த அல்லி யலர்க்குள் ஆம்பற் புஷ்பங்களுக் குள். அலரா - மலராத அலர் பழிச் சொற்களை. அரும்பதி அரியவூர். 224 பேர் பெரிய காரார் கருமை நிறைந்த, கயம் - யானைகளை துவைத்து - தோய்த்து. செந்நீர்படி - இரத்தங்கலந்த. கான்மலர் - பாத மாகிய தாமரையை. பூந்தர்ரார் புஷ்ப மாலை பொருந்திய, தடத்தில் மலை யினிடத்து. ஐம்பாலால் -கூந்தலினால். நீர்மை தன்மை. 225. எறியும் வீசுகின்ற. அலை . திரைகளை யுடைய. குருகே - தாரைகளே. இனமும் இன்னமும். பறியும் சுழலுகின்ற. தொடியும் வளையல் களையும். படரும் - அ ைர ைய வி ட் டு ம க லு கி ன் ற , வெறியும் மயக்கையும், சிறையும் காவலையும், விளைவும்-ஆசையையும். 226. மஞ்சர்கடுத்தனை -மேகங் களை அங்கு அடுத்தாய், கட்டிலினிடத்துவிரைந்து சென்றாய், மையற் பொருத்தனை கரிய விரவை வளரப் பெற்றாய், ஆசையான ததிகரிக்கப் பெற்றாய். மாமுலையும் பொருந்திய யரும்புகளும், பெரிய தனங்களும், விஞ்ச -பெருமை முல்லை மிகுக்க. மெய்யும் உடலும். வெளுத்தனை வெளிறினாய், வேற்றரசர் - அன்னிய அரசர்கள். துஞ்ச வெண்ணிறமுற்றாய். -மடிய, பொருபடை பொருது கின்ற சேனையை யுடைய, அஞ்சும் பயப்படும். 2O1