பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறையே சந்திரனே. நிற்கும் உனக்கும், அன்பிறை - அன்பையுடைய தலைவன். 237. யுடைய, பேராதரம் -பெரிய அன்பை பெருமான் -பெருமை யிற் சிறந்தோனான. பிறங்கல் - மலை, ஏரார் அழகுநிறைந்த குறள் பூதம். இருசுடர் -சந்திரசூரியர். தேராது - த்ெளியாது. அயிர்க்கும் - சந்தேகியா நிற்கும். சாரல் :மலையடிவாரம். 228. நெறிக்கும் - முறிப்புக் கொள்ளா நிற்கும். ஆய் தாய். எல் - சூரியன். எறிக்கும் -ஒளிவீசும். ஏதிலரை- பகைவரை தறிக்கும்வெட்டும். கடுத்தலை வாள். அல் - இரவு. குறிக்குள் குறியினிடத்து, குறுகலென்று வாரேலென்று. கோதை - க்வந்தல், மாலை. 229. -ஆசையாகியபிணி. சேய் -செம்மை. மையனோய் வெறி துடங்கும் - துவளாநிற்கும். கொண்டவா-கொண்டவாறு. 230. யாடல் சன்னதமாடுதலை. சரசகுனம் இனிய குணம். அட்டவர்க்கு - மேற்கொண்ட தலை வர்க்கு. அணி - அழகிய மறுகு வீதி. தொனி - ஒலி. மனத்தென்ன. விவாகத்திற்கென்று. பிரசம் தேன். பிற்பட. பின்னாற்போக. 33] . நீலத்தையும். அஞ்சேல் - அழகிய கெண்டை மீனையுமொத்த. கிளைக்கு உறவின்ர்க்கு மன்றல் விவாகம். காவி - 232. கிளை-உறவினர். முளை மூங்கில். இகல் -பகைக்கின்ற. வளை - வளையல்கள். அறுவை - வத்திரம். மங்குல் - இரவு. களை அயர்வு. இசைவகை கீதத்தின் பாகுபாடு. கரந்தனன் - மறைந்தேன். 233. ஊர்வாய் ஊரிலுள்ளார் வாயை. "ஓர்வாய் அறிவாய். கை யலர் - கையினிடத்திருந்த மலர். பார்வாய் - உலகத்தினிடத்துள்ள. அலரென - பழிச்சொல்லைப் போ லும். பைங்கொடி - பசியகொடியை யொத்த தலைவி. படர்ந்த விரிந்த முடிச்சார்பாய் கூந்தலினது சார்பாக. அலர்ந்தது மலர்ந்தது. 234. காமாதலம் -காமாக்கினி. மாழ்கி -குன்றி. ஆம் ஆகிய ஆவலி. இரேகை. பசப்பாதி - பசலை முத லானவைகளை, தா தாவுகின்ற. மா வரு - சூதிரையினிடத்து வருகின்ற. 235. அடல் வெற்றி. மிடல் வலிமை. அவியா-அவிக்காத, வெவ் வழல்-வெவ்விய நெருப்பு. கடலுற்ற கண்ணி சமுத்திரத்தைப் போலும் பொருந்திய யுடையவளான, தாய் அன்னை. கண்களை 236. சங்கை பெருமை. திங்கள் - சந்திரன்.சேல்விழி கெண்டைமீன் ப்ோலுங் கண் கொங்கைக்குடம் தனமாகிய கும்பம். குறுநகை - சிறிய பற்கள். குழற்கொண்டல் - கூந்த வாகிய மேகம். எங்கைக்கு எமது தங்கையாகிய தலைவிக்கு. 237. பொய்க்கு உண்மை யின் மைக்கு. மெய்க்கவை - உண்மையை யுடைய நூற்களை. கண்டவர் தெரிந்தவர். மேய உற்ற. வருகைக்கு - வரவுக்கு. அலையேல்-அலையாதே. அல்லில் -இரவில். 238 மணி அழகிய மாளிகை - அரண்மனை. கணி வேங்கைமரம். கலை -கிரணங்கள். மதிவட்டம் - பரி வேடம். அணிமாவரு அழகிய குதிரையினிடத்து வருகின்ற, நனி-நெருங்கி. மணம் விவாகம். 239. பூமகனாதன் பூமாதேவி யினது தலைவனான, புனிதம் -பரி சுத்தம். நாமகள் -கலைமகள். நாமக ளென்ன நாம் மகளென்று சொல்லும் படி. கோமகள் - தலைவி. நின்பழி. நிந்தையை. அன்னையின் தாயைப்போல. உன்னாலுண்டான காமகள் - காக்கின்ற பெண். 2O2