பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290, இனங்கார் - பகைவர். அடுகரி கொல்லுகின்ற யானையையுடைய சுணங்கு - தேமல். மறை வேதமொழி அணங்கை - தெய்வத்தை. வணங்காவிருந்து வணங்கி. 291. பிடி . அணங்கினை- தெய்வத்தை. தெவ் -பகைவர். பெட்டையானை. பின்னப்பட- சிதையும்படி. பிறங்கல் மலை. தன்னந்தனியாய் - மிகவு மேகமாய். நனி - மிகவும். - 292. பரிந்திலை - விரும்பினா யில்லை. பைந்துணர் - பசிய பூங் கொத்து. பற்றிலை - எடுத்தா யில்லை. செய் - அழகிய சிந்து - நீர். வண்டல் சேறு. நொந்து-வருந்தி. நோற்றனை - வடித்தாய்.துடங்கு துவளுகின்ற. வந்ததென் -சம்பவித்தது யாது. - 293. கனவு சொப்பனம், துணிந்து - திடமாய். இறை - தலைவர். தோய்தர ego Goost 1. துஞ்சல் -நித்திரை. இனைந்தேன்வருந்தினேன். உற்றது. சம்பவித்தது. 294 தருகார் - கற்பகத் தருவையும், மேகத்தையும், மழையைத் தருகின்ற மேகத்தை. குருகு - நாரை. கூண்ட கூடிய. கபடாய் - வஞ்சகமாய். பேணி - விரும்பி. பல்சூள் - பலசத்திய மொழிகளை. கண்டு - தெரிந்து. 295. வல் - சூதாடுகருவி. அற்போடு - அன்போடு. அவனி - பூமி, மற்போர் . மல்யுத்தம். 296. அல் - இரவையொத்த, நடு விகந்த நீதிதவறிய. பொல்லார்-தீயவர். 297. கடுகி - விரைந்து. மெய்க்கும்படி மெய்ச்சும்படி. மேவலரை - பகை வரை. மொய்க்கும் மூடிக் கொள்ளும். தளம் சேனையையுடைய பொற் றொடி பொன்னாற் செய்யப்பட்ட வளையல்களையுடைய பாங்கியே. 298 கோபம் - சினம், படை - ஆயுதம். தீபம் விளக்கு. கடுத்த ஒத்த வெஞ்சோபம் - வெவ்விய ஆயாசம். சூழ்ந்து - வளைந்து. 299 உளையொன்று பிடர் மயிரைப் பரி - குதிரை. வளை - வாயினிடத் திருந்துண்டாகும் பழிச்சொற்களையும், களை - சோர்வு. மேனியும் உடலையும். ஆய் - பொருந்திய. வளையல்கள். வாயலரும் தாய். மனை - வீடு. தளையொன்று . ஓர்விலங்கை. 300. திரு செல்வம். மரு வாசனை. கஞ்சமதி-தாமரையையுஞ் சந்திரனையு மொத்த நென்னல் நேற்று. மன்னும் - நிலைபெற்ற தருவுற்ற பொருந்திய, அனங்கன்- மன்மதன். உருவுற்று மரங்களைப் - தன்வடிவத்தைப் பெற்று. உலைந்தனள் - மயங்கினாள். 301. பசப்ப பொன்னிறப்புள்ளிகளைக் கொள்ள, தளர - சோர உடனி லையும் - சரீரத்தின் நிலைமையும். குலைய அழிய. நேரலரை பகை வரை. மலையும் படி - மயங்கும் வண்ணம். அலையும்பொருகண் - கடலையும் பொருதுகின்ற கண்களையுடைய. புனம் தினைக் கொல்லை. 302. மெய்க்கும் - மெய்ச்சுகின்ற. துடி - உடுக்கையொத்த முனியேல் - சினக் கேல். உய்க்கும் - பிழைப்பிக்கும். நெறி -மார்க்கம். அவமே வீணாக ஒம்பு வளர்த்துகின்ற. அறியாமைக்கு - யாதொன்றுமறியாத பலியிடுஞ் அறியாமை யாகிய தன்மைக்கு. வண்டுயர் ஆட்டைப் செய்கைக்கு, வளமாகியதுன்பம். - 303. பொன்ஆர் - இலக்குமியைப் போலும் பொருந்திய தலைவியினது. புலர நீங்க. வெறியை சன்னத மாடலை. ஆருளத்தின் அரிய மனத் தினது. நிகழ்வு நிகழ்ச்சி. 304 வரைக்கு - மலைக்கு, ஒருவன் - 2O6