பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புக்குறுமோ போவானோ.ஏதுறும் என்ன செய்வான். அயிலாய் வெறியாட்டாளனே. 357. நயந்து விரும்பி. அளித்தார் தம் - பெற்றவர்களது. மணம் விவாகம். இயன்ற பொருந்திய, தனி ஒப்பற்ற அம் அழகிய. எய்துவது சார்வது. 358. மால் - வேட்கை. அம்மணம் - அழகிய விவாகம், நிர்வாணம். ஒற்றர் - தூதுவர். குவட்டில் மலையினிடத்து. சூல் கருப்பம். எங்ங்ன்-எவ்வாறு. 359. துளிக்கும் மதுவைப் பொழியும். வித்தகர் அறிஞர். தெரிசித்து - பார்த்து. களிக்கும் மகிழும். - - 360 எந்தமர்-எமது உறவினர். இருங்குழு . பெரிய கூட்டத்தினது. நாப்பண் - நடுவில். கந்தமர் - சங்கைப் போலுந்தங்கிய. கந்தரம் - கழுத்தை யுடைய வேட்ட மணந்த அமர் கண்ட போரைச் செயித்த, துந்தமர் - உமது உறவினர். நுவலுதி - சொல்லால், 361. தணந்தே பகைவர். தேர்க்கணம் இரதக் கூட்டம். பிரிந்து. சாரலர் - நினம் கொழுப்பு. 362. சூல் - கருப்பம். வான் - மேகம். உறவாதியர் - பந்துக்கள் முதலானோர். நோதுன்பம். பாழ்ஞ்சுரம் செயற்கையற்ற பாலை. அயராது மறக்காமல். 383. கூவி கூப்பிட்டு. அழுங்கும் வருந்துகின்ற. அனைக்கு - தாய்க்கு. ஒவில் மாறாத, 354. ஆண்டகை ஆண்டன்மை யையுடைய தலைவனது. கனற்பெறி - அக்கினிப் பொறிகளை. செல - செல்ல. முன்னலர் - பகைவர். என்பு - எலும்பு. 365. பூசற்கு போருக்கு. பேசற் கரும் சொல்லுதற்கருமையான. அயில்-வேல். மழு - பரசு. கோதண்டம் வில். கணை - அம்பு. தெய்வப்பெண் வீசற்கென வீசுவதற்கென்று. எந்தையர் எமது தந்தையர்களான மறவர்கள். பல் பல. குவிந்தன - குவிந்தாற் போலும், இரதத்தை தேரை. 366. நிதியில் - திரவியத்தினால், நிமிர் - ஓங்கிய மதியில் சந்திரனைப் பார்க்கினும். பொதி - மூட்டை அனைவேன் - ஒப்பா வேன். போந்த வர்க்கு வந்தவர்க்கு. 367. நாட்டத்து எண்ணத்தினால். மன்னுயிர்-நிலைபெற்ற சீவர்களை தரியலர் - பகைவர். இன் இனிய எரியழல் - எரிகின்ற அக்கினி. 368 அமையாத அடங்காத, அலர்மணம் - பூமணம். ஆர்ந்த பொருந்திய மணம் - விவாகம். ஆர். யாவர். ஒருவருமிலங்களி - மகிழ்ச்சி. ஆதரிக்கும் இமையாத - மூடிவிழியாத. 369. தன்றுயர் - தமது துன்பத்தை. நோக்கார் - கருதார். இரும்பிணிக்கு - பெரிய நோய்க்கு. இன்னமிழ்து - இனிய மருந்தை. உயர் - உயர்ந்த நேர்ந்தனை - வேண்டினாய். காப்பாற்றும். வாழி - நீ வாழக்கடவாய். 370. மணியொளி-ஒன்றைவிட்டொன்று பிரியாத இரத்தினமும் அதன் பிரகாசமும், மலர்மணம் பூவும் அதன் வாசமும். மரநிழல் - மரமும் அதன் நிழலும். அணியொளி ஆபரணங்களின் பிரகாசம். வாய்ந்த சிறக்கப்பெற்ற. அணங்கொடு - போல் பவளாகிய தலைவியோடு. அண்ணல் பெருமையிற் சிறந்ததலைவனே. என்றுழ் சூரியன். பணிவணங்குகின்ற, ஒளி- காந்தியையுடைய முடி - கிரீடத்தைக் கொண்ட, நனி அடைந்து. ஒளி போல் - அச்சூரியனைப் போல். வாழி - நீ t.1 Զ} வாழக்கடவாய். பல்லாண்டு வருடங்கள். 211 .